ஶ்ரீ இராஜராஜன் சிபிஎஸ்இ பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி கே.திவ்ய ஹாஷினி 'சர்வ சப்தம் ' என்ற முதல் சுத்த நிருத்தத்தில் சாதனை படைத்துள்ளார்.